Wednesday, January 5, 2011

படித்து வேலைவாய்ப்பற்ற 5 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!முதல்வர் கலைஞர் நியமன ஆணைகளை இன்று வழங்குகிறார்.

தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பற்ற 5 ஆயிரம் இளைஞர்களுக்கு
தனியார் நிறுவனங்களில் பயிற்சியும்,பணிநியமனம் பெறுவதற்கான 
ஆணையும் வழங்கும் விழா இன்று ( 5 -01 -11 ) மாலை 4 .30 மணியளவில்
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அராங்கில் நடைபெற உள்ளது.
முதல்வர் கலைஞர் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு,படித்த  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சியும் பணி நியமனம் பெறுவதற்கானஆணையை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.  

No comments:

Post a Comment