Tuesday, June 21, 2011

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழக்கு

தமிழகம் மழுவதும் உள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு 45 ,302 வண்ணத் 
தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கானஒப்பந்தம் அளிப்பதற்காக ரூ.8 .5 கோடி ஊழல் செய்ததாக ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment